2010/1/31 தஞ்சை-மீரான் <smeeran.tnj@gmail.com>
வில்லன்,நட்பின் வெற்றிடத்தை திருமண பந்தம் நிரப்புகிறது.
அல்லது திருமணம் வரை வெற்றிடமாக இருக்கும் இடத்தை நட்பு நிரப்புகிறது //
கவிதை நயமாக (நல்லா) இருக்கிறது.
ஆனால் எனது கேள்வி, திருமணமானவர்கள் நட்பு வைத்துக் கொள்வது சரியா? தவறா?
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment