2010/1/31 prakash krishnan <successprakash@gmail.com>
உலக ரசிகர்கள் அனைவருக்குமான இசை என்றே நினைக்கிறேன். இசைக்கருவிகளை தேவையான இடத்தில் உபயோகித்திருக்கும் விதம் அபாரம். ஓமன பெண்ணே'ல் வரும் நாதஸ்வரம் இதற்க்கு சான்று.. மன்னிப்பாயா பாடலை தனியாக கேட்டுக் கொண்டே இருக்கலாம். அனால் தமிழ் நாட்டுக்கான இசையை இந்த படத்தில் எதிர் பார்க்கக் கூடாது.. அவர் அதைத் தாண்டி எங்கோ போய்க கொண்டிருக்கிறார். பெருமை தான்.
கண்ணை மூடி மன்னிப்பாயா பாட்டை உணர்ந்து ரசியுங்கள், புரியும்...
அனால் ரசனை என்பது மனிதனுக்கு மனிதன் மாறு படலாம்.. நன்றி...
--
நட்புடன்
மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/
சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி. சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment