Sunday, January 17, 2010

Re: [தமிழமுதம்] Re: [அன்புடன்] வாழ்வு- இது இரண்டாம் வாய்ப்பு

பம்பர் பரிசு வாங்க எல்லோருக்கும் பயம்.

2010/1/18 tamil payani <tamilpayani@gmail.com>


2010/1/18 காமேஷ் <kameshcn@gmail.com>

ஆ..ஊ.. நா இறைவனா ?


விபத்தில் இறப்பவங்கெல்லாம் இ.இறைவன் கொடுக்கும் தண்டனையா ?

நல்ல கேள்வி தான். 

ஆனா விளக்கம் தான் மாறுபடும்.

தப்பியவர்களுக்கு கிடைத்தது சாதா பரிசு.
இறந்தவர்களுக்கு கிடைத்ததோ பம்பர் பரிசு.
சுவர்கத்தில் இடம். இறைவனடி சேர்ந்தாரே.
 



~காமேஷ்~



2010/1/17 சாதிக் அலி <sadeekali@gmail.com>

இது இறைவன் இவர்களுக்கு அளித்த

மறுவாழ்வு தானே.!!!!

cid:image001.jpg@01C9928C.36CED090

/

/

/

/



--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment