தெலுங்கானா என்கிற மாநிலத்தை உருவாக்கத் தலைநகரை ஒருசேர முற்றுகையிடும் ஒரு லட்சம் மாணவர்கள் அங்கே...
3 லட்சம் தொப்புள் கொடி உறவுகளின் உயிரைக் காப்பாற்ற அய்யாயிரம் பேராய்க் கூட ஒன்று சேராத தமிழர்கள் இங்கே..
இந்த இலட்சணத்தில் எப்படி உருப்படும் தமிழினம்??
செய்தி: நாளை ஹைதரபாத் ஸ்தம்பிக்கும்-லட்சக்கணக்கான மாணவர்கள் முற்றுகை
http://thatstamil.oneindia.in/news/2009/12/09/hyderabad-lockdown-ahead-assembly.html
--
http://viththugal.blogspot.com/
நீவிர் வாழிய வளமுடன்
http://www.naamtamilar.org/
தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
நீ
பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
--
http://viththugal.blogspot.com/
நீவிர் வாழிய வளமுடன்
http://www.naamtamilar.org/
தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
நீ
பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
No comments:
Post a Comment