Tuesday, December 22, 2009

[தமிழமுதம்] Re: ஆங் கில வழி கல் விக்கு ஆத ர வாக செயல் ப டும் தமி ழக அரசு : ராம தாஸ் குற் றச் சாட்டு

> > நன்றி: திணமணி 11.12.2009
>
> > *பெ​ரும்​பா​லான மாண​வர்​கள் மாநில அர​சின் பாடத்​திட்​டத்​தின் கீழ்,
> > தமிழ் வழிக் கல்வி பயின்று வரு​கி​றார்​கள்.​ இதில் நான்​கில் ஒரு பகு
> > திக்​கும் குறை​வா​ன​வர்​களே ஆங்​கில வழி கல்வி நிலை​யங்​க​ளில் படிக்
> > கின்​ற​னர்.
>
> > வசதி படைத்​த​வர்​கள்,​​ சமு​தா​யத்​தில் மேல்​தட்​டில் இருப்​ப​வர்​க
> > ளின் குழந்​தை​கள்​தான் ஆங்​கில வழி,​​ கட்​ட​ணப் பள்​ளி​க​ளில் படிக்
> > கின்​ற​னர்.
>
> > அ​னை​வ​ ருக்​கும் சம​மான,​​ தர​மான கல்​வியை வழங்​கும் சமச்​சீர் கல்
> > வியை நடை​மு​றைப்​ப​டுத்​து​கி​றோம் என்று அரசு அறி​வித்​தது.​ ஆனால்
> > மிகக் குறைந்த எண்​ணிக்​கை​யி​லான மாண​வர்​க​ளுக்கு பயன்​பட்டு வரும் கட்
> > ட​ணப் பள்​ளி​க​ளும்,​​ ஆங்​கில பயிற்று மொழி​யும் தொடர்ந்து நீடிக்​கும்
> > என்று அறி​வித்​தி​ருப்​பது சமூக நீதிக்கு எதி​ரா​னது.*
>

தமிழ்நாட்டில் எல்லாப் பள்ளிகளிலும், - அரசு உயர்நிலைப் பள்ளி என்றாலும்,
ஆங்கில கான்வெண்ட்டாக இருந்தாலும், தமிழ் கட்டாயமாக ஒரு பாடமாக
இருக்க சட்டம் வேண்டும்.

தமிழ்நாட்டில் பள்ளிக் குழந்தைகள் - தனியார் பள்ளி என்றாலும் - தமிழே
இல்லாமல் படிக்க முடியாது என்னும் நிலையை அரசாங்கம் உருவாக்க
வேண்டும்.

நா. கணேசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment