Friday, December 18, 2009

[தமிழமுதம்] Re: [thamiz] Re: தினம் ஒரு திருக்குறளுடன் காலை வணக்கம்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் மற்றும் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்...

இன்றைய நாள்:   விரோதி ஆண்டு, மார்கழி  4, சனிக்கிழமை                 
                                                          
இன்றைய குறள்: நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
                      வாள துணர்வார்ப் பெறின்.

விளக்கம்: வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.

அதிகாரம் : நிலையாமை
 
எண் : 334


--
--
தோழமையுடன்
கிஷோர் குமார்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment