Monday, February 1, 2010

[தமிழமுதம்] Re: மழைக்காதலன் பக்கங்கள்

ரொம்ப கொடுத்துவச்சவன்யா நீ.......
 
 
On 2/2/10, Charles Antony <charles.christ@gmail.com> wrote:

மறுபடியும்

ஒரு பிரிவு

அதே இடம்

அதே சூழல்

பலமுறை

கண்கள் பனிக்க

வரேன் மாமா

என்று சொல்லிவிட்டு

பேருந்து ஏறி இருக்கிறாய்

அந்த பேருந்து ஓட்டுனர் சிரிக்கிறார்.

எல்லாம் அப்படித்தான் இருக்கிறது

கொஞ்சம் கூட மாறவில்லை.

ஆனால் ஒவ்வொரு

முறையும் நீ கொடுக்கும்

முத்தம் மட்டும் எப்படி

வித்தியாசமாய்???
 

--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி

http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/

----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment