On 2/2/10, முகமூடி <mask2041@gmail.com> wrote:
ரொம்ப கொடுத்துவச்சவன்யா நீ.......
கெடுத்தும் :))
இப்படியா கண்டக்டருக்கு தெரியராப்ல ஒவ்வொரு தடவையும் ??
On 2/2/10, Charles Antony <charles.christ@gmail.com> wrote:
மறுபடியும்
ஒரு பிரிவு
அதே இடம்
அதே சூழல்
பலமுறை
கண்கள் பனிக்க
வரேன் மாமா
என்று சொல்லிவிட்டு
பேருந்து ஏறி இருக்கிறாய்
அந்த பேருந்து ஓட்டுனர் சிரிக்கிறார்.
எல்லாம் அப்படித்தான் இருக்கிறது
கொஞ்சம் கூட மாறவில்லை.
ஆனால் ஒவ்வொரு
முறையும் நீ கொடுக்கும்
முத்தம் மட்டும் எப்படி
வித்தியாசமாய்???
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...--
இம்மடல் உங்களுக்கு அனுப்ப காரணம் நீங்கள் கூகுல்
"தீராக்காதல்" குழும உறுப்பினர்.
குழுமத்துக்கு மடல் அனுப்ப :-- therakathal@googlegroups.com
குழுமத்தில் இருந்து விலகுவதாயின் : -
therakathal+unsubscribe@googlegroups.com
மேலதிக விபரங்கள், மற்றும் குழுமத்திற்கு வருகைதர :-
http://groups.google.com/group/therakathal?hl=ta
--
என்றும் அன்புடன் -- துரை --
வெண்பாக்கள் : 'மரபுக் கனவுகள்' : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral --
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment