சரி விடுங்க.. இது தேவையில்லாத மேட்டரு... குற்றம் செய்வதற்கு பெரியார் தொண்டனாவோ.... சாமியாராவோ இருக்கணும்ன்னு அவசியமில்ல என்கிற முடிவுக்கு வந்தாச்சு... சரியா..>??
ஜெயபரதன் அய்யா சொன்னது... இலக்கிய படைப்புகளை ஊக்குவிப்பது/எழுதுவது நாத்திகரா?? ஆத்திகரா.?? பட்டிமன்றமே நடத்தலாம்... வர்றேன்... :)))
On 2/4/10, செல்வன் <holyape@gmail.com> wrote:
-- பூசாரி,சாமியார்,பாதிரியார்,முல்லா எல்லோரும் சராசரி மனிதர்கள் தான்.இவர்களில் பலர் இதுக்கு முன் தப்பு செய்து மாட்டியிருக்கிறார்கள்.பராசக்தியில் பூசாரியை கோர்ட்டில் நிறுத்தி வைத்து வசனம் பேசுவாரே சிவாஜி.ஞாபகமில்லையா?:-)
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment