Thursday, February 18, 2010

[தமிழமுதம்] Re: Fwd: [பண்புடன்] தமிழில் கிரந்தம் - இராம.கி. அய்யாவின் கட்டுரை

On Feb 18, 6:19 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 17 பிப்ரவரி, 2010 11:08 pm அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com>எழுதியது:
>
>
>
> > On Feb 17, 10:00 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> > > வேந்தே,
>
> > > இமயம் எழுந்தது 55 மில்லியன் வருடங்களுக்கு முன்பு.அப்போது பூமியில்
> > டைனசார்கள்
> > > அழிந்து 10 மில்லியன் ஆண்டுகளே ஆகியிருந்தது.இமயம் எழுந்து 30 மில்லியன்
> > > ஆண்டுகள் கழித்துதான் குரங்கினமாக மனிதன் ஆபிரிக்காவை விட்டு காலடி எடுத்து
> > > வைத்தான்.அப்புரம் செவி வழி செய்தியாக இமயம் எழுந்தது எப்படி பரவியிருக்க
> > > முடியும்?
>
> > இமயம் எழுந்தது என்று எங்கே தமிழில் சொல்லப்பட்டுள்ளது?
>
> நினைவில் இல்லை ஐயா
>
> வடபெரும் கல் என்று இமயத்தை குறிக்கும் அந்த வரி
>

கல்லாமா என்னும் குறளுக்குக் கல் + ஆமா என்று பிரித்துப் பொருள்
கொள்கிறேன்.
http://groups.google.ca/group/santhavasantham/msg/49376d967c4feb12

இமயமலையில் வாழ்ந்த விலங்குகளை அறிந்தவர் வள்ளுவர்.
உ-ம்: மயிர் நீப்பின் வாழாக் கவரிமா என்று திபெத்திய எருமையைச்
சொல்கிறார்.

நா. கணேசன்

> --
> வேந்தன் அரசு
> சின்சின்னாட்டி
> (வள்ளுவம் என் சமயம்)
> "உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment