> செல் வாங்கி, இந்த கடையில இருக்கேன்னு சொல்லு, வந்து கூட்டிக்கிறோம். போ." (
> பத்துக்கும் குறைவான வயதுடைய பையனிடம்)
> "கதை எல்லாம் படிச்சிட்டு பாட்டிக்கு சொல்லனும்.."
> "பாப்பா, ஒரு சீ.டி எடுத்துக்க, நல்லா இருந்தா நிறைய வாங்கலாம்.."
> "அம்மா கால் வலிக்குது"
> "ரெண்டு மாசக் கொழந்தையா? ஏன் சார் இங்கெல்லாம் கூட்டிட்டி வரீங்க?"
> "ஐ பலூன்." " தாங்ஸ் சொல்லு.."
:))) பார்க்கிங் செய்ய முடியாமல் நான் தவற விட்டேன்.
சாந்தி
God loves you because of who God is, not because of anything you did or
didn't do.
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment