அது இருக்கட்டும்....
ஆண் பெண் இருவருமேதிருமணத்திற்கு பிறகு நட்பை தொடருராங்களானு தெரியலை,
ஜஸ்ட் ஹாய் பை அப்படிதான் இருக்கும்,
காலேஜ் லைப் டைம் ப்ரண்ட் ஷிப், அல்லது பேச்சிலர்ஸ் டைம் ப்ரண்ட் ஷிப் கண்டிப்பா கல்யாணத்துக்கு அப்புறம் ஆண்-ஆண், ஆண்-பெண், பெண்-பெண், பெண்-ஆண் நட்பு சினிமாவிலே காட்டுற அளவுக்கு நண்பன் வாங்கி தந்த சோறு நிதமும் தின்னேன் பாரு நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்லாம், நிஜ லைப்ல நடக்குமா என்பது சந்தேகமே.
2010/1/30 தஞ்சை-மீரான் <smeeran.tnj@gmail.com>
சரி, கல் அடி எனக்கு புதுசு இல்லை :-)கண் அடியும் கூட :-)
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment