Sunday, January 31, 2010

[தமிழமுதம்] Re: ஜெயமோகனின் எழுத்துக்களைவிட லூசுமோகனின் நகைச்சுவை முற்போக்கானது!

ஜெயமோகன் பண்பாளர் என்றால் தமிழன்பன் வைரமுத்து
போன்ற கவிஞர்களையே எதோ போகிறபோக்கில்
சாகித்ய அகடெமி விருதை வாங்கிவிட்டதாக ஏன் பொறுமவேண்டும்.?
அது பற்றிய என் கவிதை இது.


============================================================ருத்ரா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே

உங்களோடு சேர்ந்து
சகரியாவை
வாழ்த்த தயாராய் இருக்கிறேன்.
என்னோடு சேர்ந்து
ஈரோடு தமிழன்பனை நீங்கள்
வாழ்த்த தயாரா?
இல்லை என்று சொல்லிவிட்டீர்கள்.
ஏனெனில்
"பின் நவீனத்துவ" பிரபுக்கள்
என்ற வர்க்கத்தில் இருப்பவர்கள்.
நவீனத்துவத்தை பின்னுக்கு தள்ளுவதில்
முன்னுக்கு இருக்கிறீர்கள்.
வைரமுத்து பூணூல் போடவில்லை.
அதனால் அவரையும் வாழ்த்த மனதில்லை.
போகட்டும்.
உங்களுக்கு மலையாள எழுத்தாளர்களைவிட‌
தமிழ் எழுத்தாளர்கள் எத்தனைபேரை தெரியும்
சுந்த‌ர‌ராமிசாமியும் அசோக‌மித்திர‌னும்
அந்த‌ மூன்று ச‌த‌வீத‌க்கார‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் தானே
எழுதுகின்ற‌ன‌ர்.
அப்புறம் தொண்ணூறு ச‌த‌வீத‌க்கார‌ர்க‌ளுக்கு
எப்ப‌டி ப‌ரிச்ச‌ய‌ம் ஆகும்?
யாருக்கோ
செல‌க்டிவ் அம்னீஷியா இருப்ப‌தாக
யாரொ
சொன்ன‌து
உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ நினைவு இருக்கும்
என ந‌ம்புகிறேன்.
அது போல்
உங்க‌ள் எழுத்துக்கும்
ஒரு வியாதி இருக்கிற‌து.
பிளவு பட்ட ஆளுமை எனும்
ஸ்ப்லிட் பெர்சனாலிடி.
ம‌ன‌ம் முழுவ‌தும்
ம‌டி முழுவ‌தும்
ம‌லையாள‌த்தைக் க‌ட்டிக்கொண்டு
த‌மிழை எழுதுவ‌து.
த‌மிழை அழிக்க‌
ச‌ம‌ஸ்கிருத‌த்தைக்கொண்டு
ச‌மைத்த‌ ம‌லையாள
ந‌ச்சு உண‌ர்வுக‌ளே உங்க‌ள் ஆயுத‌ம்.
நீங்க‌ள்
ஆயிர‌ம் நூல்க‌ள்
த‌மிழில் எழுத‌லாம்.
அவையெல்லாம்
த‌மிழுக்கு அழ‌காக‌ த‌ச்சு வேலை செய‌ப்ப‌ட்ட‌
ச‌வ‌ப்பெட்டியே த‌விர‌ வேரொன்றும் இல்லை.
த‌மிழ‌ர்க‌ள் எல்லாம் பிண‌ங்க‌ள் தான்
என்ற‌ உறுதியான‌ நினைப்பில்
நீங்க‌ள் போடும்
இந்த‌ "வாய்க்க‌ரிசி" விளையாட்டுக‌ள்
அக்கிர‌கார‌த்துக்க‌ழுதைக‌ளுக்கு வேண்டுமானால்
குஷியாக‌ க‌னைக்கும் வாய்ப்பை கொடுக்க‌லாம்
த‌மிழ‌ர்க‌ளுக்கு உங்க‌ள் த‌ந்திர‌ம்
ந‌ன்றாக‌வே புரியும்.
உள்ளே ம‌லையாளி
வெளியே த‌மிழ் ஆளூ.
இது தான் உங்க‌ளுக்கு இருக்கும்
ஸ்கிஸோஃபெர்னியா.
ஆரிய‌ வைத்திய‌ சாலைக்குப்போய்
ந‌வ‌ர‌க்கிழிச‌ல் பிழிஞ்சாலும்
இந்த‌ ம‌ன‌முறிவு தீராது.

இப்ப‌டிக்கு
அன்புட‌ன் ருத்ரா


On Jan 31, 12:44 am, Abdul Jabbar <abja...@gmail.com> wrote:
> மஞ்சூரார் அவர்களே நாம் அவரை மிதிக்கவும் இல்லை. மிதிக்க நினைக்கவும்
> இல்லை. ஆனால் அவர் சகட்டு மேனிக்கு மற்றவர்களை மிதிக்கும் போது நம்மால் கூட
> ஜீரணிப்பது கடினமாக இருக்கிறது.
>
> நான் மூவரை தமிழ் இலக்கிய உலகின் சாபக்கேடுகள் என்று நினைக்கிறேன்.
> அது யார், யாரென்று வெளியில் சொல்வது நாகரீகமாக இருக்காது என்பதால்
> அதைத் தவிர்க்கிறேன்.
>
> யாரானாலும் என்னை விட வேறு எந்தக் கொம்பனும் கிடையாது என்கிற
> அகம்பாவம் கூடாது என்பது என் எளிய அபிப்பிராயம்
>
> On 1/31/10, வில்லன் <vom...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > நாம் ஒரு பக்க சார்பாக இருக்கையில், அதற்கு மாற்று கருத்தை கூறுபவரை
> > காழ்ப்புணர்வு கொண்டிருப்பவர் என நினைப்பது சகஜம்தான்.
>
> > ஆனாலும் இறுக்கமாக முகத்தை வைத்திருக்கும் ஜெயமோகனை பார்த்த எரிச்சலாக
> > இருக்கும். எழுத்துல இதுவரை எதும் தெரியலை.
>
> > 2010/1/31 மஞ்சூர் ராசா <manjoorr...@gmail.com>
>
> >> அப்படி ஏன் நாம் நினைக்கவேண்டும்.   எந்த முன் முடிவுகளும் இல்லாமல்
> >> படித்தால் எதுவும் தெரியாது.  காழ்ப்புகளுடன் கூடிய பல பதிவுகளையும்
> >> கட்டுரைகளையும் படித்துவிட்டு பிறகு அவரது எழுத்துக்களை படிப்பதாலேயே
> >>  வெவ்வேறான எண்ணங்கள் தோன்றுகின்றன.
>
> >>  --
> >> தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
> >> -- பாவேந்தர் பாரதிதாசன்
>
> > --
> > இப்படிக்கு
>
> > திருநிறைச்செல்வன்
>
> >       "ஓம் ஸ்ரீ"
>
> > "யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
>
> >  --
> > தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
> > -- பாவேந்தர் பாரதிதாசன்- Hide quoted text -
>
> - Show quoted text -

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment