Thursday, January 28, 2010

Re: [தமிழமுதம்] சானியா மிர்சா திருமணம் திடீர் ரத்து

வில்லன்,

முன்னேற்றம் வந்துள்ள சதவிகிதத்தை நான் மறுக்கவில்லை.என் கண்ணிதிரே ஒரு பெண் தில்லாக கட்டுப்பாடு விதிக்கும் வருங்கால கணவனை போடா வெண்னை என தூக்கி எறிந்ததை நான் மனமார வாழ்த்துகிறேன்.

I am proud of sania
 
இந்த மாதிரி தில்லு தான் எல்லா பொண்ணுகளுக்கும் வேணும்.அப்பதான் ஆணாதிக்கவாதிகளின் கொட்டம் அடங்கும்.
 

 
2010/1/28 வில்லன் <vomsri@gmail.com>
உண்மைதான் செல்வன் ஜி.

50% வருசம் முன்ன இருந்த % இப்ப இல்லையே. அதானே முக்கியம்.

100% கடவுளாளையே முடியாதே, மனிதனால எப்படி முடியும்.


2010/1/29 செல்வன் <holyape@gmail.com>
எனக்கும் சொல்லி சொல்லி புளிச்சு போச்சு வில்லன்.ஆனால் பெண்கள் துன்பப்படுவது நிற்பதாக இல்லையே?சானியா மாதிரி பெரிய இடத்து பெண்களுக்கே இந்த நிலை என்றால் கிராமபுறத்து சோனியாக்களின் நிலை என்ன?

2010/1/28 வில்லன் <vomsri@gmail.com>
பாஸ் பாஸ் வேண்டாம் பாஸ். கேட்டு கேட்டு புளிச்சி போச்சி பாஸ்,

நீங்க வேணும்னா மகிழ்நன்.ப வ கூப்பிட்டு வச்சி கடவுள் இருக்கிறார் / இல்லை மாதிரி சப்ஜெக்ட்ல 

பேச சொல்லி விவாதியுங்கள். அதுதான் எத்தனை தடவை விவாதம் பண்ணாலும் இண்டரஸ்டிங்கா 

இருக்கும்.

2010/1/29 செல்வன் <holyape@gmail.com>

கல்யாணம் செய்துகொண்டால் டென்னிஸ் ஆடகூடாது என சொன்னால் இப்படிதான் ஆகும்.

கல்யாணம் ஆனபிறகு கெரியரை துறந்த ஆண் யாராவது உண்டா?


--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment