நீங்க வேணும்னா மகிழ்நன்.ப வ கூப்பிட்டு வச்சி கடவுள் இருக்கிறார் / இல்லை மாதிரி சப்ஜெக்ட்ல
பேச சொல்லி விவாதியுங்கள். அதுதான் எத்தனை தடவை விவாதம் பண்ணாலும் இண்டரஸ்டிங்கா
இருக்கும்.
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
-- 2010/1/29 செல்வன் <holyape@gmail.com>
கல்யாணம் செய்துகொண்டால் டென்னிஸ் ஆடகூடாது என சொன்னால் இப்படிதான் ஆகும்.
கல்யாணம் ஆனபிறகு கெரியரை துறந்த ஆண் யாராவது உண்டா?
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment