இந்த வேலைக்கு பெண்களை மட்டும்,அதுவும் 35 வயதுக்கு கீழான 50 கிலோவுக்கு எடை குறைந்த பெண்களை மட்டும் நியமிப்பது காமுகர்களின் வெறிக்கு தீனிபோடுவது என்பதை தவிர எந்த ஜ்காரணத்தாலும் இல்லை என்பது ஏர்லைன்ஸின் இம்மாதிரி மூடதனமான விதிகளால் பச்சையாக தெரிகிறது.பெண்களை பெண்களாக பார்க்காமல் பிகர்களாக கருதும் இழிவான மிருகங்களின் கண்ணோட்டத்தில் ஒரு அரசுநிறுவனம் தன் பணிக்கான விதிகளை வைத்திருப்பது பெணினத்துக்கே அவமானம் தேடிதரும் செயல்.
35 வய்து ஜொள்ளுக்குரிய வயது என கருதுகின்றீர்களா ?..
ஏதோ வயது 18- 24 வரை என வைத்தால் சொல்லலாம்..
திருமணமானவர்கள் , பேறுகாலம் ஆனவர்கள் கூட உண்டே..
எடை மட்டும்தானே கட்டுப்பாடு?.. அது ஜொள்ளுக்காக எப்படி இருக்க முடியும்/..
எடை கூடியவர்களை ஜொள்ளுவதில்லையா அப்படியென்றால்.?
அதுவல்ல காரணம்.. Disastrous situation லயும் எடை குறைந்தவர்களால் தூரிதமாக செயல்படமுடியும் ...
நடைபாதையில் , மிக குறுகிய இடங்களில் அவர்கள் சேவை எவ்வித இடையூறின்றி நடந்திட ஏதுவாயிருக்கும்..
சாந்தி
God loves you because of who God is, not because of anything you did or
didn't do.
http://punnagaithesam.blogspot.com/ =============================
No comments:
Post a Comment