தினமும் காலையிலே என்ன எழுதலாம்னு யோசிக்கிறேனோ அதை எழுதிட்டு இருக்கேன்.
கிண்டலுக்காக ஆரம்பித்தது. நாளையோடு முடிக்கவே நினைக்கிறேன். முடிந்தால் இன்று
மாலையோடு நிப்பாட்டனும்.
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
2010/1/18 V Ramesh <rameshdotv@gmail.com>
மொத்தம் எத்தனை பாகம்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா ?
நீங்க எப்ப முடிக்கிறது ? நான் எப்படி படிக்க ஆரம்பிக்கிறது ?
--
நட்புடன்
ரமேஷ்
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
No comments:
Post a Comment