இப்ப வேலையில் சேர்ந்தவர்களை அதை விட்டு தூக்கியதுதானே பிரச்சனை?ஏற்கனவே பார்க்கும் வேலையை பத்துகிலோ எடை அதிகரிப்பால் இந்த பெண்கள் இழக்கவேண்டும் என்பது எத்தனை கேவலமான,அசிங்கமான விஷாய்ம்?
எடை அதிகரித்தால் தான் இவ்வேலையிலிருந்து தூக்கப்படுவோம் என அப்பெண்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்...
அவர்கள் கேவலப்பட அசிங்கப்பட ஒன்றுமேயில்லை.. தமக்கு பொருத்தமான துரையில் மேலும் நீடிக்கலாமே...
இங்கு காவல் துறையிலும் அப்படியான கட்டுப்பாடு உண்டு.. எடை கூடினால் உடனே ஆணை வந்திடும் குறைத்திட.. நம்மூரிலும் வந்தால் எவ்வளவு அருமை..?
--
சாந்தி
God loves you because of who God is, not because of anything you did or
didn't do.
http://punnagaithesam.blogspot.com/ =============================
No comments:
Post a Comment