Wednesday, January 6, 2010

Re: [தமிழமுதம்] Re: [பண்புடன்] Re: பசி



வறுமையின் கொடுமையை உணர்த்தும் வரிகள்..

இப்படி எத்தனை பேர் நல்ல சாப்பாடு இல்லாது கஷ்டப்படுகின்றார்களோ..??
\\\
 

இந்தியாவில் கிட்டத்தட்ட ௨௦[20 ] % பேருக்கு ஒரு நாள் கூலி  உருவா ௨௦ [20 ] தானாம்.

இந்தியாவின் மக்கள் தொகை ௧௦௦ [100 ] கோடிக்கு மேல் 

இந்தியா ஒளிர்கிறது  :)

No comments:

Post a Comment