Monday, January 4, 2010

Re: [தமிழமுதம்] Re: படிச்சது... பிடிச்சிருந்தது-1



4 ஜனவரி, 2010 8:28 am அன்று, நலம் பெறுக <nalamperuga@gmail.com> எழுதியது:
ஆம் அவர் தான்

புகழ் பெற்ற இரட்டையர் இராமசாமி முதலியார், லஷ்மண ஸ்வாமி முதலியாரில் எத்திராஜ் லஷ்மண ஸ்வாமி முதலியாரின் புதல்வர்

( வேந்தர் கூட ஏ. எல் முதலியார் கோப்பை வாங்கிருப்பீங்களே அந்த ஏ. எல் முதலியார் தான் லஷ்மண ஸ்வாமி முதலியார்)
 
 
அட அட
 
இந்த வேந்தன் என்கிற ஆள் எத்தன்மையானவர்னு துருவி ஆய்ந்து இருக்குங்க.
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment