2010/1/4 tamil payani <tamilpayani@gmail.com>
மனசு பிரிட்டனிலும், உடல் இந்தியாவிலும் இருந்தால் அப்படிதான் புலம்புவார்கள்.பாவம் அவர்கள்.மனதும் உடலும் ஒரே நாட்டில் இருக்க கொடுப்பினை வேண்டும்.
2010/1/4 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>அயல்நாடுகளில் பணியாற்றும் அறிவியலார் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்று மன்மோகன் வேண்டுகோள் விடுத்து இருக்கார்அவருடைய பிள்ளைகள் முதலில் திரும்புவார்களா? அல்லது அவர்கள் அறிவியலார் இல்லையா?வேந்தே நகைச்சுவையா இருக்கு. சிங் அழைப்பு விட்டது தானாக முன்வந்து இந்தியா திரும்புங்கள்.நிறைய வாய்ப்புகள் இருக்கு என்ற அர்த்தத்தில்.பிரிட்டீசு ரிட்டர்ன்சு எல்லாம் பொழப்பு போனதாலே வாராங்க. நாடு காக்கும் நல்லெண்ணம்யாருக்கும் கிடையாது. இவிக வராமலேயே இருக்கலாம். வந்திட்டு புவர் இண்டியா,டார்ட்டி இண்டியான்னு புலம்புவாங்க... :(
--
செல்வன்
www.holyox.tk
"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment