Friday, December 18, 2009

Re: [தமிழமுதம்] 25,000 சீனர்கள் வட கிழக்கில் ,கேள்விக் குறியாகும் இந்தியாவின் தென்மண்டலப் பாதுகாப்பு



16 டிசம்பர், 2009 2:05 am அன்று, காமேஷ் <kameshcn@gmail.com> எழுதியது:
இந்திய அரசாங்கம் வடக்கில தானே நடக்குது..
தெற்கு பற்றி அவங்களுக்கென்ன கவலை.

என்ன ,சீனன் தமிழ்நாட்டை வவ்விக்கொள்வானா?

பூச்சாண்டி

வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment