வேந்தரே,
உம்மால் சொல்ல முடியாத, உலகில் காண முடியாத வாலறிவனைப் பணி என்று சொன்ன வள்ளுவரை ஏன் "என் மதம்" என்று சொல்லி அணைத்துக் கொள்கிறீர் ? உமது பகுத்தறிவு எங்கே போயிற்று ?
வாலறிவனைக் கடவுள் என்று நீங்கள் அல்லவா சொல்கிறீர். நான் கடவுளை உமது தெரியாத கண்களுக்குக் காட்டுவதாக எங்கே சொன்னேன்.
ஜெயபாரதன்
++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++
2010/2/19 சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com>
வாலறிவனைக் கடவுள் என்று நீங்கள் அல்லவா சொல்கிறீர். நான் கடவுளை உமது தெரியாத கண்களுக்குக் காட்டுவதாக எங்கே சொன்னேன்.
ஜெயபாரதன்
+++++++++++++2010/2/19 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
18 பிப்ரவரி, 2010 10:05 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com> எழுதியது:
வேந்தரே,
வள்ளுவர் கூறிய வாலறிவன் உலகில் எங்கிருக்கிறான் என்று சொன்னீர்கள் ஆனால் பத்து டாலர் சன்மானம் கொடுக்கிறேன்.
ஹஹ்ஹாஅவரு கடவுளை வாலறிவன் என்கிறார்.நீங்க கடவுளை காட்டுங்க. நான் வாலறிவனைக்காட்டுக்கிறேன்அவருக்கு தாள் வேற இருக்குதாமே? அன்றாடம் வாக்கிங் போவாரா
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment