Thursday, February 4, 2010

Re: [தமிழமுதம்] Re: அறிவுஜீவி ஜெயமோகனின் வைக்கம் ஆய்வு - 1

தேவநாதன் குற்றம் செய்தால்.......................
பார்ப்பனர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று நாம் கூறவில்லை........

ஆனால், எத்தனை பார்ப்பனர்கள் இன்று பிறப்பால் தேவநாதன் பார்ப்பன சமூகத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அவன் குற்றம் புரிகிறான்..........

ஆக ஒருவரின் பிறப்பு அவனை மேன்மைப்படுத்துவமில்லை..தாழ்த்துவமில்லை................என்று ஒப்புக்கொண்டு..............

கருவறைக்குள் அனைவரும் நுழையலாம் பெரும்பான்மையான்வர்கள் என்று வாக்களிப்பார்கள் என்று நம்புகிறீர்களா? செல்வன்..............


5 பிப்ரவரி, 2010 2:58 am அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:
தேவநாதனுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பது நகைசுவை.அவனை தூக்கில் போட்டாலும் யாரும் ஆட்சேபிக்க போவதில்லை.தேவநாதனை வைத்து ஒட்டுமொத்த பூசாரிகளும் அப்படிதான் என கூறுவது தான் என்னாலும் பிறராலும் ஆட்சேபிக்கபட்டது.வைரமுத்து மோசம் என்பதற்காக எல்லா கவிஞர்களும் மோசம் என இங்கே யாரும் கூறவில்லையே?

2010/2/4 நாடோடி <forrookk@gmail.com>
//அன்றைய வையாபுரியின்
இன்றைய ஜெயமோகன்களே!
ஆரியம் எல்லாம் ஆறிப்போனது.
ஆரியன் சொன்ன
திராவிடம் மட்டும்
திராவகமாக சுடுவது ஏனோ? //

நல்ல கேள்வி நண்பரே.. ஆனா பதில் மட்டும் கிடைக்காது..

வைரமுத்து ஒரு பெண்னிடம் தவறாக நடந்து கொண்டார் என கூட்டம் கூட்டமாக
கும்மி அடித்த குடிமிகள், தேவநாதனுக்கு ஆதராக இருந்தார்கள் என்பதை
பார்க்கும்போது அவா நீதி அவாளுக்கு!! இதுகளக திருத்தமுடியுமா???

*வைரமுத்தை எனக்கு பிடிக்காது. அந்த செயல் கண்டிக்கப் படவேண்டியதுதான்..

On Feb 4, 6:53 pm, Jay Jayabarathan <jayabarath...@gmail.com> wrote:
> மதிப்புக்குரிய நண்பர் ருத்ரா,
>
> சமஸ்கிருதத்தைத் தூற்றுவதாலும், மலையாளத்தை இகழ்வதாலும், ஜெயமோகனைக் கரையான்
> என்பதாலும் தமிழ் இலக்கியம் வளரப் போவதில்லை.
>
> அன்புடன்
> சி. ஜெயபாரதன்.
>
> ++++++++++++++++++++++++++++
> 2010/2/3 ருத்ரா (இ.பரமசிவன்) <epsi...@gmail.com>
>
>
>
>
>
> > செம்மொழி காப்போம்..
> > ================================ருத்ரா
>
> > அன்றைய வையாபுரியின்
> > இன்றைய ஜெயமோகன்களே!
> > ஆரியம் எல்லாம் ஆறிப்போனது.
> > ஆரியன் சொன்ன
> > திராவிடம் மட்டும்
> > திராவகமாக சுடுவது ஏனோ?
>
> > கரையான்களிடமிருந்து
> > தமிழைக்காத்த‌
> > உத்தம புத்திரர் உ.வே.சா எனும்
> > உயர்ந்தவர் மீது செய்யும்
> > சத்தியம் இதுவே!
> > உன்னைப்போன்ற‌
> > பொ(ய்)ம்மை அறிவு ஜீவிகள்
> > என்னும்
> > கரையான்களிடமிருந்து
> > செந்தமிழ் காப்போம்.
> > செம்மொழி காப்போம்.
>
> > இமயவரம்பன்
> > வில்லும் அம்பும்
> > விளையும் தெங்கின்
> > ப‌ச்சை வ‌ள‌மும்
> > கேர‌ள‌ம் ஆன‌து.
> > "சேர‌லாத‌னை"
> > சேர‌லா சேர‌லா என‌
> > சொல்லிப்ப்பார்த்தால்
> > "கேர‌ளா" ஒலிக்கும்.
> > ஆனால்
> > க‌ட்டுக்க‌தையின்
> > ப‌ர‌சுராம‌ர்க‌ள்
> > எறிந்த‌ கோட‌ரியே
> > கேரளம் என்று
> > கேடு கெட்ட சரித்திரம் சொல்லி
> > ஊடுருவிவிட்ட‌
> > உலுத்தர்கள் கூட்டமும்..அதற்கு
> > உடுக்கையடிக்கும்
> > உனது எழுத்துகளும்
> > ஒழியட்டும் தொலையட்டும்
> > ஓங்கு த‌மிழ் நாட்டில்.
>
> > விப்ர‌ நாராய‌ண‌னின்
> > விஸ்வ‌ரூப‌மே
> > எல்லாம் விள‌க்கும்
> > எழுந்திடு த‌மிழா
> > தெளிந்திடு த‌மிழா
> > என‌
> > குடுமிக‌ளின்
> > "குழ‌ப்ப‌ஸ்தான்" ஒன்றை
> > கூவி விற்கும்
> > எழுத்துவ‌ணிக‌னே!
> > எடுப‌டாது உந்த‌ன்
> > எட்டுநூலின்
> > எட்டுத்தொகைத் த‌ந்திர‌ம்.
>
> > ஆத்திக‌ வாத‌ம்
> > வ‌ட‌மொழிக்குள்ளே த‌மிழை
> > சிறை பிடிக்க‌ வ‌ந்த‌து.
> > நாத்திக‌ வாத‌மோ
> > அந்த‌ சிறை மீட்க‌ வ‌ந்த‌து.
> > ம‌ணிப்ப‌வ‌ள‌ ந‌டையில்
> > தாய‌ம் உருட்டி
> > தாக்குத‌ல் த‌ந்த‌து.
>
> > ச‌ங்க‌த்த‌மிழிலும்
> > இத‌ன் சாயல் இருந்த‌து.
> > இருப்பினும்
> > ச‌ங்க‌த்த‌மிழ் அந்த‌ண‌ர்
> > சான்றோர்க‌ளாகி
> > செம்மொழி த‌ந்த‌ன‌ர்.
> > வ‌ட‌மொழி கூட‌
> > இன்த‌மிழ் நாற்றுக‌ள்
> > ஊன்றிய‌தாலே
> > விளைந்த ப‌யிர்தான்
> > அறிவீரோ!
> > அதையும்
> > ப‌யிராக‌ உயிராக‌
> > காத்த‌ன‌ர் த‌மிழ‌ர்.
> > இன்றைய‌ அந்த‌ண‌ர்
> > த‌மிழையே
> > க‌ளையாக‌ எண்ணி
> > க‌டும்ப‌கை காட்டிடும்
> > அர‌சிய‌ல் சூழ்ச்சிக‌ள்
> > ஆயிர‌ம் ஆயிர‌ம்
> > செய்கின்றார்.
> > "ப‌ன்னிரு முறைக‌ளும்"..த‌மிழ்ப்
> > ப‌ன்னீர் மொழிக‌ள் தான்.
> > இதை
> > கோவிலில் ஊற்றிக்
> > கும்பிட்டால் என்ன‌?
> > என்று
> > கேட்டால் கூட‌
> > தீட்டு என்கிறார்...இத்
> > தீமை க‌ளைய‌வே
> > அணி திர‌ள்கின்றோம்.
>
> > ஆத்திக‌ம் என்னும்
> > ஆத்திர‌ம் கொண்டு நம்மை
> > அமிழ்த்திடலாம் என‌
> > ஆள‌ வ‌ந்திடும் கூட்ட‌ங்க‌ளே!
> > ஆத்திக‌ம் கூட‌ நாத்திக‌ம் தான்
> > நாத்திக‌ம் கூட‌ ஆத்திக‌ம் தான்..என‌
> > ஓர் சிந்த‌னைப் ப‌டை கொண்டு
> > வென்றிடுவோம்.
>
> > தமிழின் தொன்மை
> > அமிழ்ந்தது அன்று
> > குமரிக்கண்டம்
> > கடலில் மூழ்கி.
> > அதிலும் கூட‌
> > கிண்டலும் கேலியும்
> > உந்தனுக்கு.
>
> > உப்புக்கண்டம் போட்டுத்தின்ன‌
> > குமரிக்கண்டம் தானா
> > உனக்கு கிடைத்து.
> > குமரிக்காரன் என்பதால்..நீ
> > தமிழைப்படுகொலை செய்ய‌
> > பட்டா போட்டுத் தந்தது யார்?
>
> > ஜெயமோகனின்
> > சட்டைப்பைக்குள் இருப்பதா ?..அந்த‌
> > குமரிக்கண்டம்..தமிழ்
> > குமுறிய கண்டம் !
>
> > கண்ணகி சிலையையும்
> > கடலில் போட‌
> > சதிகள் செய்தது உன் கூட்டம்.
> > பகவதி அம்மனாய் வந்த‌
> > பத்தினியின் கொடுந்தீ
> > பற்றிக்கொள்ளட்டும்..உங்கள்
> > சதிகள் மீது.
>
> > "பதிற்றுப்பத்து"ச் சுவடிகள் அங்கே
> > அழகு மலையாள இலக்கியமாய்
> > பழகும் பாங்கை அறிவாயா?
> > சமஸ்கிருதம் எனும்
> > சல்லாத்துணியில்
> > மூடிக்கிட‌க்கும்  அந்த‌
> > மூங்கை மொழியின்
> > விழிக‌ள் அங்கே திற‌க்க‌ட்டும்!...த‌மிழ்
> > விள‌க்கும் அங்கே சுட‌ர‌ட்டும்.
>
> > கி.மு.மூவாயிரம்
> > ஆண்டுகள் முன்னே
> > "நகரம்" வளர்த்தவன்
> > நமது பாட்டனே!
> > இளக்காரம் வேண்டாம்
> > அது வடமொழிச்சொல் அல்ல.
> > "நகர்" "அசை"என்ற‌
> > வினைச்சொல் வேரின்
> > தமிழ் ஒளிச்சொல்லே!
> > "நாகரிகம்" என்பதும்
> > நம் மொழிச்சொல்லே!
>
> > "யாரோ..எவனோ
> > உயரே இருப்பவன்"
> > "தேவன்" என்பவன்.
> > அந்த தேவன் கட்டிய நகரமோ
> > என்று விய‌ந்த‌ கூட்ட‌ம்
> > அங்கு வ‌ழ‌ங்கும் மொழியையே
> > "தேவ‌ நாக‌ரி"என்ற‌து.
> > அத‌ன் அடிச்சுவ‌ட்டில்... த‌மிழின்
> > அறி சுவ‌டி இருந்த‌து.
> > ஆராய்ச்சியாள‌ர்க‌ள்
> > அடித்துச் சொல்லியும்..இவ‌ர்க‌ள‌து
> > அடைத்த‌ காதுக‌ள் திற‌க்க‌வில்லையே!
>
> > தானே தோன்றியது
> > ச‌ம்ஸ்கிருத‌ம் என்றால் அது
> > "ஸ்வ‌ய‌ம்பூ பாஷை"
> > என்ற‌ல்லவா அழைக்க‌ப்ப‌ட‌வேண்டும்.
> > பல‌ மொழி கொண்டு
> > "ச‌மைத்த‌தாலே"..அது
> > ச‌ம‌ஸ்கிருத‌ம் ஆயிற்று.
> > வேத‌ மொழி எனும்
> > வாய் ஒலி வ‌டிவ‌ம்
> > தேவ‌ நாக‌ரியில் எழுத்துரு பெற்ற‌து.
> > மூவாயிர‌ம் ஆண்டுக்கும்
> > முன்னே முகிழ்த்த‌து
> > வேத‌ம் என்றால்
> > மிக‌ மிக‌
>
> ...
>
> read more »

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment