Tuesday, February 2, 2010

Re: [muththamiz] Re: கண்ணீர்த் துளிகள்...

ஆஹா கலக்குறீங்க போங்க  .!
அருமை அனைத்தும்  வாழ்த்துக்கள் 1

2010/2/3 முகமூடி <mask2041@gmail.com>
மிக்க நன்றிங்க...

On 2/2/10, விஜி <vselvaratnam@gmail.com> wrote:

 
 
 
எது குப்பை...?
 
குப்பைத் தொட்டியில்
சிரித்தது குழந்தை...
கண்ணீர்விட்டது
இந்த வறுமை தேசம்...<<<<
கொடுமை.
 
 
விவாகரத்து...
 
இனி என்ன
உறவு
இருக்க முடியும்
மலருக்கும் வண்டுக்கும்...?
காய்ந்த சருகாய் மலர்...<<<<
 
இந்தக்கொடுமையால தான் அந்தக்கொடுமை!
 
:(((

 
 
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி

http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/

----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"



--
http://wwwrasigancom.blogspot.com
http://wwwrasigancom.blogspot.com/
http://wwwrasigancom.blogspot.com/
http://wwwrasigancom.blogspot.com/
http://wwwrasigancom.blogspot.com/
நேசிக்க தெரிந்த மனம் ஒருநாள் மறக்கவும் செய்யும் ஆனால் சுவாசிக்க மறக்குமோ ? நான் உங்களின் நட்பை நேசிக்கவில்லை சுவாசிக்கிறேன் .

நிழலாகிப்போன நிஜங்கள் இதயத்தில் சுவடுகளாக... அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ சொல்ல முடியாத வலியுடன் ஒரு சுகம்!



--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment