பாவம் தான்.
~காமேஷ்~
2010/1/4 மகிழ்நன் பா <suresh.sasa2125@gmail.com>
பாண்டிச்சேரி பஸ் ஸ்டாப்பில் விபச்சாரம்!
பாண்டிச்சேரியில் சில தோழர்களிடம் சமூக குற்றங்கள் நடைப்பெறும் இடங்களையும் அதன் பின்னணி அரசியல் குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தோம்.
பணம் கிடைக்குமென்றால் மலத்தில் இருந்தும்கூட அரிசி பொறுக்கும் பொறுக்கிகள் தானே அரசியல்வாதிகள்.
பாலியல் தொழிலாளியாக ஒரு பெண்ணை சமூகம் உருவாக்கும்போது அவள் உடல் மூலதனத்தில் பங்கு கேட்கும் வேலையை மாமா என்பவன் மட்டுமா செய்கிறான்? போலீஸ்காரனும் அங்கே மாமாவாகிறான். ஆளும் கட்சிக்காரனும் மாமாவாகிறான். இவர்களிடம் திண்டாடும் பாலியல் தொழிலாளிகளின் நிலை எப்படி இருக்கும்?
தெரிந்துக் கொள்ள விரும்பினேன்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment