Saturday, January 30, 2010

Re: [தமிழமுதம்] அன்புள்ள எதிரிக்கு

என்கிட்ட அவுங்க முயற்சி செய்யுறது என்னோட பாஸ்வேர்டை ரிசெட் பண்ண பாக்குறாங்க.. முதல் இரண்டு முறை எப்படி போச்சுன்னே தெரியல... பாஸ்வேர்ட் போட்டா போகல, அதுக்கு ஒரு மணி நேரம் முன்ன தான் அதுல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்புறம் கூகுள் கிட்ட மன்றாடி வாங்கினேன்.



2010/1/31 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>


 
சார்லசு
 
அது எப்படி களவாட முயன்றார்கள் மட்டும் சொன்னால் நாம் விழிப்பாக இருக்கலாமே
 





--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment