Saturday, January 30, 2010

Re: [தமிழமுதம்] ஆண்-பெண் நட்பு

யோவ் நீ எல்லாம் தெரிஞ்ச சுப்பிரியர்னு தெரியும்,

ஆனா இப்படி முக்காலமும் உணர்ந்த ஞானினு தெரியாம போச்சே

2010/1/30 Ahamed Zubair A <ahamedzubair@gmail.com>


2010/1/30 தஞ்சை-மீரான் <smeeran.tnj@gmail.com>

திருமணத்திற்கு பிறகு இன்னொருவருடன் நட்பு கொள்வது சரியா? தப்பா?
 
ஆரம்பிச்சிட்டியா???
 
எங்கேர்ந்து காபி, பேஸ்ட் பண்ணப் போறேன்னு சொல்லிடு.. நான் அங்க போய் படிச்சிக்கிறேன் ;)

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment