Sunday, January 3, 2010

Re: [தமிழமுதம்] எது கவிதை?



2 ஜனவரி, 2010 10:07 pm அன்று, tamil payani <tamilpayani@gmail.com> எழுதியது:
2010/1/3 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com
மக்களுக்கு தமிழில் எழுத ஆசை
 
அது கவிதைங்கிற பேரில் நிறைவேறுது
கெடுப்பானேன்

அட இப்படியொரு கோணமிருக்கோ... 
போனால் போகட்டும் ஏற்றுக் கொள்வோம்...


ஆடிக்கு பின்னால் ஆவணி...
தாடிக்கு பின்னால் தாவணி.
 
 
இரண்டு இடங்களில் "பின்னால்" சொல்லுக்கு பொருள் வேறு வேறு
 
இரண்டாவது பின்னால் முன்னால் என பொருள்
 


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment