நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் மற்றும் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்...
இன்றைய குறள்: வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈ.ண்டியற் பால பல.
விளக்கம்: ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.
அதிகாரம் : துறவு
--
--
தோழமையுடன்
கிஷோர் குமார்
No comments:
Post a Comment