ஆனாலும் இறுக்கமாக முகத்தை வைத்திருக்கும் ஜெயமோகனை பார்த்த எரிச்சலாக இருக்கும். எழுத்துல இதுவரை எதும் தெரியலை.
2010/1/31 மஞ்சூர் ராசா <manjoorrasa@gmail.com>
அப்படி ஏன் நாம் நினைக்கவேண்டும். எந்த முன் முடிவுகளும் இல்லாமல் படித்தால் எதுவும் தெரியாது. காழ்ப்புகளுடன் கூடிய பல பதிவுகளையும் கட்டுரைகளையும் படித்துவிட்டு பிறகு அவரது எழுத்துக்களை படிப்பதாலேயே வெவ்வேறான எண்ணங்கள் தோன்றுகின்றன.--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment