Sunday, January 31, 2010

Re: [தமிழமுதம்] Re: ஜெயமோகனின் எழுத்துக்களைவிட லூசுமோகனின் நகைச்சுவை முற்போக்கானது!

அவரின் எழுத்துக்கள் ஒருவித வன்மத்துடனும், காழ்ப்புணர்ச்சியுடனுமே இருக்கிறது. அது தான் விஷயமே அண்ணா



2010/1/31 மஞ்சூர் ராசா <manjoorrasa@gmail.com>
ஜெயமோகன் மீதான இந்த காய்ச்சலும், காழ்ப்பும் எதற்கு என தெரியவில்லை.  அவரை தலையில் தூக்கி வைத்து ஆடவேண்டாம்.  தற்போதைய எழுத்தாளர்களில் ஓரளவுக்கு நல்லாவே எழுதும் அவரை மிதிக்கவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். 


--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment