Friday, December 18, 2009

Re: [தமிழமுதம்] திருவெம்பாவை (மார்கழி 03)



17 டிசம்பர், 2009 5:06 pm அன்று, சிநேகிதன் <apmurugan24@gmail.com> எழுதியது:

முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்

அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்

அள்ளூறி = ஜொள்ளூறி

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்

பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்

என்ன பத்து நு தெரியலே.

புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ

எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ

சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை

நம் சிவனை
 

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

 

திருச்சிற்றம்பலம்



--
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு

தோழமையுடன்
அ.ப.முருகன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment